நீங்கள் 5,14,23. ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகன் புதன் ஆவார் தங்கள் பேச்சு திட்டமிடுதலும் வேகமுடையதாக இருக்கும் வளர்ந்தும் மாறியும் வரும் உலகத்திற்கு காரண கர்த்தா யார் தெரியுமா? நீங்கள் தான் நவீனத்தை நோக்கி சிந்திப்பதிலும், மற்றவரை வழிநடத்தி செல்வதும், நீங்கள் தான் வேகத்தையும், விவேகத்தையும், செலுத்தும் நீங்கள், செய்யும் காரியங்களில் ஏற்படும் குறைபாடுகளும், தவறுக்களுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று குறை கூறிவிடுவீர்கள். உங்களிடமும் குறைகள் உள்ளது என்பதை மறந்து விடுவீர்கள். வியாபார துறைகளில் புதிய நுணுக்கத்தை புகுத்தி வெற்றி காண்பீர்கள். நீங்கள் ஒரு சமாதான ப்ரியர். வீதியி;ல் சண்டைப் போட்டு கொண்டு இருப்பவர்கள் மத்தியில் சென்று சமாதானம் செய்வீர்கள். உங்கள் பேச்சுக்கும் கனிந்த பார்வைக்கும், யாராய் இருந்தாலும் கட்டுபட்டு அமைதி அடைவார்கள். நவின கண்டுபிடிப்புகள்,மனோதத்துவம், அதீத அறிவு சார்ந்த துறைகளிலும் மருத்துவ துறைகளிலும், எலக்ட்ரானிக் துறைகளிலும், பெயர் படைக்கும் அளவிற்கு வெற்றியாளர் நீங்கள் எதையும், எளிமையாக சாதிக்கும் உங்களுக்கு இந்த எண்ணீன் பலம் குறையுமானால், உங்கள் உடலில் ஏற்படும் நோய்கள் தூக்கமின்மை, பயங்கர குழப்பம், நரம்பு தளர்ச்சி, ஆஸ்துமா, புற்று நோய் போன்ற நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாவீர்கள் நோய் நிவர்த்திற்குரிய வழிகள். அதிகமான விசயங்களை பற்றி குழப்பிக் கொள்ளாமல் ஒன்றை வலிமையாக சிந்தித்து பின் மற்றொரு விசயத்திற்கு செல்லுதல் நலம்.நேரம் கழித்து உண்பது கூடாது. அசைவ உணவுகளை குறைத்து சாப்பிடவும். உங்களுடைய குழப்பமான பிரச்சனைகளையும், நோய் வரும் முன் காத்திடவும் உங்களுக்கு அதிர்ஷ்ட ரெத்தின கற்கள்- மரகதம், அனக்ஸ்,பச்சைநிற ஓபல் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் - 5.9,ன் வரிசைகள் உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - வெளீர் பச்சை, சாம்பல் நிறம் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை - வடக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- புதன் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் - மகாவிஷ்ணு
எண்-5 - புதன்
Posted in: 'அட்டமாதிபதி'
You cannot reply to topics in this forum